×

இன்று நடைபெற்ற 12ம் வகுப்புப் பொதுத்தேர்விற்கு 13,075 பேர் வரவில்லை!!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்புப் பொதுத்தேர்விற்கு 13,075 பேர் வரவில்லை.
இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களுக்கு இன்று தேர்வு நடந்தது. 7,77,305 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

The post இன்று நடைபெற்ற 12ம் வகுப்புப் பொதுத்தேர்விற்கு 13,075 பேர் வரவில்லை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...